Posts

சென்னையில் காணாமல் போகும் பூனைகள்; சாலையோரக் கடைகளில் பிரியாணியாகிறதா?- அதிர்ச்சித் தகவல்

Image
சென்னையில் சமீபகாலமாக வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் காணாமல்போன நிலையில்அவைசாலையோரபரியாணிகடைகளில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டிறைச்சி விலை கடுமையாக உயர்ந்து வரும்நிலையில்பிரியாணிக்கு நாய்களை கொன்று இறைச்சியாகபயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக சாலையோர பிரியாணிக் கடைகளில் இந்த இறைச்சி பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கடந்த இரண்டு மாதங்களில்பல வீடுகளில்வளர்க்கப்பட்டஏராளமானபூனைகள்காணாமல் போயுள்ளன. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்தப் பூனைகளைப் பிடித்துச் சென்று கொன்று அதன் இறைச்சியை பிரியாணிக். கடைகளுக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது சாலையோரபிரியாணிகடைகளுக்குஇந்தபூனைஇறைச்சி பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது குறிப்பாக மதுபான கடைகள் அருகே உள்ள சில சாலையோர உணவகங்களில் இந்த இறைச்சி விற்கப்பட்டுள்ளது. சென்னையில் பூனைகள் காணாமல் போகும் தகவல் வெளியான நிலையில் இதுபற்றி ‘பீப்பிள்ஸ் பார் அனிமல்அமைப்பைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதைத் தொட...

இதுதான் சரியான பழிக்குப்பழி- கிரிக்கெட்டில் அபூர்வ நிகழ்வு video

Image
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று சரியானவழியில் பழி தீர்த்த அபூர்வ சம்பவம் நடைபெற்றுள்ளதுஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 9-ந்தேதி முதல் போட்டி நடைபெற்றது இதில்முதலில்பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் ரஹ்மத் ஷா சதத்தால் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. பின்னர் 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 34.4 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரஷித் கான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இந்நிலையில் 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது இதில்முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே பிராண்டன் டெய்லரின்125 சிகந்தர் ரசா (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. பின்னர் 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது அந்த அணி 30.1 ஓவரில் 179 ரன்கள் எடுத்த...

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யா சத்யராஜ்

Image
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் குறித்து சமூக வலைதளத்தில் பரவும் வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்யராஜ்ஊட்டச்சத்து மருத்துவரான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திவ்யா சத்யராஜ் சினிமாவில் நடிக்க ஆவலாக இருப்பதாக சமூக வலைதளங்களில்பதந்திகள் ரவிவந்தன இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திவ்யா. அந்த தகவலில் உண்மை ஏதும் இல்லை. நான், சினிமாவில் நடிக்க விரும்பவும் இல்லை கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராக நான் பணியாற்றி வருகிறேன். மேலும் ஊட்டச்சத்து குறித்த பிஎச்.டி உயர் படிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறேன். சினிமா மீது எனக்கு அதீத மரியாதை உண்டு. அடிக்கடி படங்கள் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஆனால் அது திரைப்படம் இல்லை' இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

හොකොං තරගයේ සාමියි සංගයි වලියක් දා ගත්තේ මෙහෙමයි බලන්නකො සංගාගේ දැවි යාම සතුටු වෙන හැටි video

Image
අවසන් මහා තරගයෙන් සංගක්‌කාරලාගේ ගැලැක්‌සි ග්ලැඩියේටර්ස්‌ හමුවේ ලකුණු 6 ක තියුණු ජයක්‌ ලැබූ හංග් හොම් ජගුවාර්ස්‌ හොංකොං බ්ලිස්‌ට්‌ විස්‌සයි විස්‌සක්‍රිකට්‌ තරගාවලියේ ශූරතාව දිනා ගැනීමට සමත් වියතරඟයේ කාසිය වාසිය දිනාගත් ගැලැක්සි කණ්ඩායම පළමුව පන්දුවටහරදීමේ අවස්ථාව ප්‍රතිවාදීන්ට ලබාදුන් අතර ඔවුන් තම පන්දුවාර 20 තුල ලකුණු 200/7 ලබා ගැනීමට සමත් විජගුවර් කණ්ඩායම වෙනුවෙන් වැඩිම ලකුණු ලාභියා බවට පත් වෙමින් නිසාකට් ඛාන් ලකුණු 93ක් ලබාගත් අතර ජෝන් බෝතා ලකුණු 36ක් ලබා ගැනීමටසමත්වියපන්දු යැවීමේදී ගැලැක්සි කණ්ඩායම වෙනුවෙන් ඉම්රාන් අසීෆ් කඩුලු 4ක් සහ අර්ශාඩ් මොහොමඩ් කඩුලු 2ක් දවා ගැනීමට සමත් විය. ලකුණු 201 ක ජයක් හඹා යාමට පිටියට පැමිණි ගැලැක්සි කණ්ඩායම වෙනුවෙන් නායක කුමාර සංගක්කාර තරඟාවලිය තුලපිට පිට ලබා ගන්නාතෙවනඅර්ධශතකය ලබා ගනිමින් ලකුණු 76ක් පන්දු 46 කදී ලබා ගත්තේ හතරේ පහර 4ක් සහ හයේ පහර 7ක් ද සමඟය ඔහුට අනගි සහයක් ලබා දුන් ආරම්බක පිතිකරු බලාල් මහම්මුඩ් ලකුණු 33 ක් ලබාගෙන පළමු කඩුල්ල සඳහා ලකුණු 101 ක සම්බන්දතාවයක් පැවැත්වුවද තරඟය අවසන් වුයේ ලකුණු 6ක ජයක් ජගුවර් කණ්ඩායමට හිමිකර දෙමිනි ගැලැක්සි ...

පොහොට්ටුව 341 කින් සභා 239ක් දිනයි.. රටම බලා සිටි අවසන් ප‍්‍රතිඵලය මෙන්න..

Image
10 වැනිදා පැවති 2018 පළාත් පාලන මැතිවරණයෙන් ශ‍්‍රී ලංකා පොදුජන පෙරමුණ අති විශිෂ්ට ජයග‍්‍රහණයක් ලබා ගෙන තිබේකොට්ඨාශ ක‍්‍රමය අනුව පවත්වන ලද මැතිවණයේදී පොදුජන පෙරමුණ රට පුරා පලාත් පාලන ආයතන 341 කින් 239ක් ජයගෙන ඇත. ලබාගෙන ඇති ඡන්ද ප‍්‍රමාණය 5,018,198කි. ප‍්‍රතිශතයක් ලෙස 45.31%කි මීටඅමතරවශ‍්‍රී ලංකා පොදුජන පෙරමුණ විසින් පළාත් පාලන ආයතන කිහිපයක්ම සදහා වෙනත් පක්‍ෂ හා ස්වාධීන කණ්ඩායම්වලින් තරග වැද ජයගනු ලැබීය. දෙවන තැනට පත් වූ එක්සත් ජාතික පක්‍ෂය ආසන 42ක් දිනාගනු ලැබීය ඡන්ද 3621338ක් එජාපය ලබා ගත්තේ 32.23%ක ප‍්‍රතිශතයක්ද සමගිනිපළාත් පාලනආයතන 38ක බලය දිනූ දෙමල ජාතික සන්ධානය තුන්වන තැන වාර්තා කර ඇතශ‍්‍රී ලංකා නිදහස් පක්‍ෂය හා එක්සත් ජනතා නිදහස් සන්ධානය ඡන්ද 1416308ක් සමගින් දිනා ඇත්තේපළාත්පාලන ආයතන හතකිජනතා විමුක්ති පෙරමුණ කිසිදු පළාත් පාලන ආයතනයක් ජය නොගත් අතර ඡන්ද 665208ක් වාර්තා කර ඇත.

பழைய பன்னீர்செல்வமாக மாறிய தல வைரலாகும் புகைப்படங்கள்

Image
சென்னை அஜீத் மறுபடியும் பழைய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன விவேகம் படத்தை அடுத்து அஜீத் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க உள்ளார் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜீத் கருப்பு நிற முடியுடன் வருகிறாராம்புகைப்படம் அஜீத்விசுவாசம் அறிவிப்பு வெளியான பிறகு அஜீத் கருப்பு நிற முடியில்இருக்கும்புகைப்படம் வெளியானதுஅதைபார்த்தரசிகர்கள்அப்பாடி தல ஒரு வழியாகடைஅடித்துவிட்டார் என்றுமகிழ்ந்தார்கள். மறுபடியும் ஷாலினிதற்போது அஜீத் தனது மனைவி ஷாலினி மகள் அனோஷ்காவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் அஜீத் பழையபடி சால்ட் முடி, தாடியுடன் உள்ளார்மகிழ்ச்சி ரசிகர்கள்தல கருப்பு முடியில் இருந்தாலும் சரி வெள்ளை முடியில் இருந்தாலும் சரி எங்களுக்கு மகிழ்ச்சியே என்று கூறி அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வைரலாக்கியுள்ளனர். பள்ளிக்கூடம் மகள்அனோஷ்காவின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஜீத்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் முன்னதாக மகனின் பள்ளி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்...

අද අවසන් ලේ බිංදුවටත් අවසන් තරගය අත නොහැරිය සංගා ලකුනු 6 කින් පරාජය වුනත් සංගා ගහපු සුපිරි ඉනිම මෙන්න අනුශුරයො වුනාට දුක නෑ නේද video

Image
හොංකොං බ්ලිට්ස් විස්සයි20 ක්‍රිකට් තරගාවලියේ අද පැවැති අවසන් තරගයකදී වේගවත් ලකුණු 76 ක් රැස්කරමින් ගැලැක්සි ග්ලැඩියේටර්ස් කණ්ඩායම අවසන් තරගය ජයජය කරා රැගෙන යෑමට කුමාර් සංගක්කාර සමත් විය සංගක්කාරගේ ප්‍රවේගකාරී පිතිහරඹය හේතුවෙන් සිටි කයිතක් කණ්ඩායමටඑරෙහිව පැවැතිමතරගයෙන්ග්ලැඩියේටර්ස් කණ්ඩායමට අනුශුරයො සිදු වියජයග්‍රහණය සඳහා ලකුණු 201 ක ඉලක්කයක්. හඹාගිය ග්ලැඩියේටර්ස් ක්‍රීඩකයෝ ඕවර 20 අවසානයේ කඩුලු 4 ක් දැවී සෙසු පිතිකරුවන් අසාර්ථක වෙද්දී හුදෙකලා ඉනිමක් ක්‍රීඩා කරමින් ග්ලැඩියේටර්ස් කණ්ඩායම ජයග්‍රහණය කරා ගෙන ගිය සංගක්කාර හයේ පහර 7 කින් සහ හතරේ පහර 4 කින් සිය අර්ධ ශතකය අලංකාර කළේයඒ සඳහා ඔහුට වැය වූයේ පන්දු 47 ක් පමණි. පළමුවෙන් පන්දුවට පහරදුන් සිටි hung hong කණ්ඩායමේ වැඩිම ලකුණු ලාභියා බවට පත් වූ පන්දු 52 කදී හතරේපහ6ක්සමගින්ලකුණු 93 ක් රැස්කළ අතර කයිල් කොයෙට්සර් හයේ පහර 6 සහ හතරේ පහර 3 ක් සමගින් ලකුණු 24 ක් රැස්කළේය පහතින් විඩියොව.